தட்டை அரிசி மாவு, உளுந்து மாவு, பொட்டுக்கடலை மாவு, கடலைப்பருப்பு, மிளகாய் தூள், மற்றும் எள் போன்றவற்றை கொண்டு செய்யப்படுகிறது. இவற்றை சரியான முறையில் கலந்து முறுமுறுப்பாக எண்ணெயில் பொரித்து எடுத்தால் தட்டை தயார். சுவையான தட்டை நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.