இப்போது, பேனை வைத்து வறுத்த அரைத்த ரவையை அதில் சேர்த்து ஒரு டம்ளர் ரவைக்கு 3 டம்ளர் பால் சேர்த்து நன்றாக கிளறிக் கொண்டே இருங்கள் பாலும் ரவையும் சேர்த்து, பேனில் ஒட்டாமல் சுருண்டு வரும் பதம் வரும் வரை கிண்டி விட வேண்டும். பிறகு அடுப்பை அணைத்து கொள்ளுங்கள்.
பிறகு, மிதமான சூட்டில் இருக்கும் போதே அந்த ரவையும் பாலும் சேர்ந்து அந்த மாவை உருண்டை பிடித்து, வைத்து கொள்ளுங்கள்.