ஆஸ்துமா, மூச்சுத் திணறல், சளி, வாயு, அஜீரணம் போன்ற பல பிரச்சனைகள் குளிர்காலத்தில் எழுகின்றன. இந்த காலகட்டத்தில் ஆன்டிபயாடிக் மருந்துகளை அதிகமாக உட்கொள்வது உடலுக்கு நல்லதல்ல. ஆனால் இந்த நுண்ணுயிர் எதிர்ப்பிகளை உட்கொண்ட பிறகு நீங்கள் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். மேலும் பலர் குளிர்காலத்தில் கூட தண்ணீர் குறைவாகவே குடிப்ப்பார்கள். எனவே இன்னும் கவனமாக இருங்கள்.