பால் அதிகமாக காய்ச்சினால் சிக்கல்!
* விரைவில் கொதிக்கும் பால் அதிலுள்ள இயற்கை சர்க்கரையை விரைவில் எரித்துவிடும். இதனால் உடலுக்கு அந்த சத்துக்கள் கிடைக்காது.
* அதிக தீயில் பாலை விரைவாக கொதிக்க வைப்பது, பாலை பாத்திரத்தில் ஒட்டிக்கொள்ள செய்யும்.
* பாலை அதிகமாக கொதிக்க வைத்தால் கொழுப்பு, புரதம், கார்போஹைட்ரேட் போன்ற ஊட்டச்சத்துக்கள் பாலில் இருந்து பிரிக்கத் தொடங்கும்.
* பாலை வேகமாக கொதிக்க வைக்கும் போது, பாலில் உள்ள நீர் ஆவியாகத் தொடங்குகிறது.
* அதிக தீயில் கொதிக்க வைத்தால் பாலில் நுரை பொங்கி வரும். அது எங்கும் கொட்டுகிறது. இதனால் அடுப்பு அழுக்காகும் வாய்ப்பு அதிகம்.