வெங்காயச் சாறு
வெங்காயச் சாற்றினை ஒரு பஞ்சில் நனைத்துக் கொள்ள வேண்டும். தினந்தோறும் தூங்குவதற்கு முன்பாக இரு புருவங்களிலும் இதனைத் தடவி வந்தால், புருவத்தில் முடி வளர்வதனை வெகு விரைவில் நம்மால் காண முடியும்.
பால்
பாலைப் பஞ்சால் தொட்டு இரு புருவங்களிலும் தேய்த்து, 15 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். 6 மாதங்களுக்கு இதனைத் தொடர்ந்து செய்து வந்தால் புருவ முடி சீராக வளரும்.
மேற்கண்ட பொருட்கள் அனைத்தும் மிக எளிதாக கிடைக்க கூடியது. அதோடு, இவையெல்லாம் நம்மைச் சுற்றியே உள்ளது. ஆகையால் இந்தப் பொருட்களைப் பயன்படுத்தி, உங்களின் புருவ முடியை அடர்த்தியாக வளர்த்துக் கொள்ளுங்கள்.