சிறியவர்கள், பெரியவர்கள் என்ற பாகுபாடின்றி இப்போதுள்ள இளம் தலைமுறையினரில் பலருக்கும் முடி சம்பந்தமான பல பிரச்சனைகள் உள்ளன. முடி உதிர்வு, பொடுகு, இளநரை, வறட்சியான கூந்தல் என்று கூந்தல் சம்மந்தமான பல்வேறு பிரச்சனைகள் இருக்கின்றன.
அதிலும் குறிப்பாக முடி கொட்டுதல் பிரச்சனைக்கு பலரும் ட்ரை செய்யாதவை என்று எதுவும் இருக்காது. மார்க்கெட்களில் கிடைக்கும் ரசாயன கலவைகளை உபயோகித்து, புதிய பிரச்சனைகளை விலைக்கு வாங்கி தவிப்பவர்களும் இருப்பார்கள்.
ஆனால், இயற்கையாக எளிதில் கிடைக்கக்கூடிய மூலிகைகளை அரைத்து அதனை தேங்காய் எண்ணெய்யில் கலந்து தினமும் தலைக்கு தடவுவதை வழக்கமாக்கிக் கொண்டால், முடி சம்மந்தமான பல பிரச்சனைகள் முடிவிற்கு வந்து விடும். அப்படியான மூலிகைகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் காணலாம்.