1. ஃபேஸ் ஸ்டீமிங் முக சோர்வை நீக்கி ரத்த ஓட்டத்தை அதிகரித்து, முகத்தில் உள்ள துளைகளை திறக்கும்.
2. முகத்திற்கு ஆவி பிடிப்பதால் கரும்புள்ளிகள் நீக்கி, சருமத்தை மென்மையாக்க உதவுகிறது.
3. இது சருமத்தை இளமையாக வைக்க உதவுகிறது. ஆம், உங்களது தோளில் சுருக்கங்கள் தோன்ற ஆரம்பிக்கும் போது ஆவி பிடிப்பதன் மூலம் இறந்த சருமத்தை அகற்றி, உங்கள் சருமத்திற்கு பளபளப்பை கொடுக்கும்.
4. ஃபேஸ் ஸ்டீமிங் சருமத்தை ஈரப்பதமாக்குகிறது. எனவே உங்களுக்கு வறண்ட சருமம் இருந்தால் நீங்கள் ஆவி பிடிப்பதன் மூலம் இந்த பிரச்சினையை எளிதாக தீர்த்து விடலாம். ஏனெனில் இது உங்களது சருமத்தை இறுக்குமாக்கும்.