தினசரி தலை சீவுவது உச்சந்தலையையும், கூந்தலையும் சுவாசிக்க அனுமதிக்கிறது மற்றும் பொடுகு நிறைந்திருக்கும் தலைமுடியைப் புதுப்பிக்கிறது.
தலைமுடியை தினசரி சீவுவது, தலைமுடியை பளபளப்பாக வைக்கவும், அடர்த்தியை அதிகரிக்கவும, ஆரோக்கியமாக மற்றும் புத்துணர்ச்சியுடனும் பராமரிக்க உதவி புரிகிறது.
ஆகவே, நாம் அனைவருமே தினந்தோறும் இரண்டு தடவைக்கும் அதிகமாக கூந்தலை வார வேண்டும். இது ஆரோக்கியத்திற்கும், தலைமுடி வளர்ச்சிக்கும் பெரிதும் துணை புரியும்.