வீக்கம் நீங்கும்!!
பெரும்பாலும் காயம் ஏற்பட்டால் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவோம். காயத்திற்குப் பிறகு வீங்கிய இடத்தில் தேங்காய் எண்ணெயையும் தடவுங்கள். தேங்காய் நாரை பொடி செய்து, அதனுடன் மஞ்சளைக் கலந்து, வீக்கமுள்ள இடத்தில் போட்டால் வீக்கம் குறையும்.
பற்கள் ஜொலிக்கும்!!
மஞ்சள் நிற பற்களை வெள்ளையாக மாற்ற தேங்காய் நார் உதவும். தேங்காய் நாரை எரித்து அதை பொடி செய்ய வேண்டும். இந்தப் பொடியில் சோடாவைக் கலந்து, பற்களில் லேசாக தேய்க்கவும். பற்கள் வெள்ளை நிறமாக மாறும்.