அப்போது பேசிய அவர் அந்த திரைப்படத்தை எடுத்து முடித்து 11 ஆண்டுகள் ஆகின்றது, இன்றைக்கு அந்த திரைப்படம் வெளியானாலும் அவ்வளவு பெரிய ஹிட் ஆகும். நானும், விஷாலும் அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனத்திடம் பலமுறை கெஞ்சி கூட கேட்டு விட்டோம், நாங்கள் பணத்தை கொடுத்து படத்தை ரிலீஸ் செய்வதாகவும் கூறினோம்.