நடிகர் சூர்யா இப்படத்தை விட்டு வெளியேறிய உடனே, இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை மமிதா பைஜூ என்பவரும் இப்படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும் இவர் அதிக டேக் வாங்கியதால், கடுப்பாகி நடிகை மமிதா பைஜுவை இயக்குனர் பாலா அடித்து விட்டதாக, சமீபத்தில் இவர் கொடுத்த பேட்டி ஒன்றில் கூறி இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.