நடிகரும், இயக்கநருமான பார்த்திபன் சினிமா துறையையும் தாண்டி தொலைநோக்கு அரசியல் பார்வையும், சமூக சிந்தனையும் உடையவராக அறியப்படுகிறார். இந்நிலையில், பார்த்திபன் தனது சமூக வலைதளப்பதிவில், “இன்று மாலை 4.46க்கு அரசியல் களத்திற்குள் அதிர்வலையை ஏற்படுத்தும் அறிவிப்பு ஒன்று வரப்போகிறது உஷார்!!!” என்று குறிப்பிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.