கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தை அடுத்துள்ள சேர்த்தலா பள்ளிப்புரம் பகுதியைச் சேர்ந்தவர் சனுஷா (27). கடந்த சில மாதங்களுக்கு முன்பு உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அருகில் உள்ள குத்தியதோடு பகுதியை சேர்ந்த தூரத்து சொந்தமான 11ம் வகுப்பு படித்து வரும் 17 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த சந்திப்புக்கு பிறகு இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளனர்.