ஜார்க்கண்ட் மாநிலம் பாகூர் மாவட்டத்தில் உள்ள படேர்கோலா கிராமத்தில் தனது காதலனுடன் 26 இளம்பெண் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது 10 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கி முனையில் வழிமறித்தது. பின்னர், அவரது காதலனை அந்த கும்பல் கடுமையாக தாக்கி விட்டு இளம்பெண்ணை தூக்கி சென்று மாறி மாறி கதற கதற பலாத்காரம் செய்தனர்.