இதுதொடர்பாக வெளியில் சொல்லக்கூடாது என்பதால் அந்த சிறுவனுக்கு அவ்வப்போது சிறுவனுக்கு ஸ்நாக்ஸ் மற்றும் கேம் விளையாட செல்போன் கொடுத்ததும் மட்டுமல்லாமல் செல்போன் ஒன்றையும் வாங்கி கொடுத்துள்ளனர். இதனால் அவர்கள் சொல்வதை மட்டும் கேட்டு வந்துள்ளார்.
மகனின் உடல்நிலையில் திடீரென மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மகனிடம் பெற்றோர் விசாரித்த போது நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.