அதில், மனைவியில் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு நன்றாக தூங்கிக் கொண்டிருந்த கலையரசியின் கை மற்றும் கால்களில் ஒயரால் மின்சாரத்தை பாய்ச்சி கொன்று விட்டு காலையில் உடல் நலக்குறைவால் மனைவி இறந்ததாக அவரது பெற்றோரிடம் நாடகமாடியதாக கருணாகரன் தெரிவித்துள்ளார். இதனையடுத்து கருணாகரனை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.