அதாவது, மருத்துவர்கள் ரேவதிக்கு ஆபரேஷன் செய்ய அறிவுறுத்தி இருந்தாலும், ஆபரேஷன் செய்ய வேண்டிய டாக்டர், அமெரிக்கா செல்ல இருப்பதால் அவரால் அந்த ஆபரேஷனை செய்ய முடியாது என கூறுகிறார். இந்த விஷயத்தை அறியும் கார்த்திக், ரேவதிக்கு ஆபரேஷன் செய்துவிட்டு அமெரிக்கா செல்லும்படி மருத்துவரிடம் கெஞ்சுகிறான். இதனால் அவருக்கு ஏற்படும் நஷ்டத்தை தானே கொடுப்பதாகவும் கூறுகிறான்.