தமிழில் 'என்னவளே' படத்தில் அறிமுகமானதிலிருந்து, இப்போது வரை ரசிகர்களை தன்னுடைய அழகால் வசீகரித்து வருபவர் சினேகா. புன்னகை அரசி என்கிற பட்டத்திற்கு சொந்தக்காரியான இவர், திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து சினிமா மற்றும் சின்னத்திரை நிகழ்ச்சியில் கவனம் செலுத்தி வருகிறார்.