ஒரு சிலர் இவ்வாறு மீம் போட்டு கலாய்த்தாலும், பெரும்பாலும் பகிரப்படும் தகவல் என்னவென்றால், இந்தியாவை பொறுத்தவரை ராக்கி பாய் இறந்துபோனதாக இருந்தாலும், அவர் இந்தோனேசியா மற்றும் அமெரிக்காவின் உதவியுடன் நீர்மூழ்கி கப்பலில் தப்பித்து, உலகளவில் தனது பிசினஸை நடத்துவது போன்ற காட்சிகள் கே.ஜி.எஃப் 3 படத்தில் இருக்கும் என்று கூறப்படுகிறது.