இதையடுத்து அதிலிருந்து அந்த இளைஞர் விலக முயற்சித்து இருக்கிறார். ஆனால் அவர் கையெழுத்து போட்ட பேப்பர்களை காட்டி மிரட்டி அந்த இளைஞரை வலுக்கட்டாயமாக அந்த ஆபாட தொடரில் நடிக்க வைத்துள்ளார் லட்சுமி. இந்நிலையில், இயக்குனர் லட்சுமி மீது அந்த இளைஞர் அருவிக்கரை போலீஸில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் லட்சுமி தன்னை மிரட்டி ஆபாச வெப்தொடரில் நடிக்க வைத்ததாக குறிப்பிட்டுள்ள அவர், அந்த வெப்தொடர் ரிலீஸ் ஆனால் தன் எதிர்காலமே பாதிக்கப்பட்டுவிடும் என தெரிவித்துள்ளார்.