இதற்க்கு முக்கிய காரணம், கடந்த ஓரிரு வருடமாக பா ரஞ்சித் மற்றும் சந்தோஷ் நாராயணன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதற்கு ஏற்ற போல் சமீப காலமாக பா ரஞ்சித் இயக்கிய படங்களிலும், தயாரித்த படங்களிலும் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவில்லை என்பதனால் இந்த தகவல் கிட்டத்தட்ட உண்மை என நம்பப்பட்டது.