காரில் சுமார் 120 கிலோ மீட்டர் வேகத்தில் யாஷிகா கார் ஓட்டிய போதிலும், காரில் இருந்த யாருமே முறையாக சீட் பெல்ட் அணியவில்லை. இதன் காரணமாகவே, தடுப்பு சுவரில் யாஷிகா அதிவேகமாக மோதியதும் பவானிக்கு பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.