ராகவா லாரன்ஸ், ஜல்லிக்கட்டு காலத்தில் மக்களிடம் அறிமுகப்படுத்தப்பட்டதைப் போலவே, தற்போது பாலாவை பயன்படுத்தும் சூழல் உள்ளது என உமாபதி கூறினார். லாரன்ஸை மக்கள் நிராகரித்த பிறகு, அடுத்த தலைமுறையாக பாலா முன்னிலைப்படுத்தப்படுகிறார். மக்களுக்கு உதவி செய்கிறவர் என்பதற்குப் பெயர், பாதுகாப்புக்காக பவுன்சர்கள், செட்டப்புகள் போன்றவை பயன்படுத்தப்படுவது இயல்பான உதவி மனப்பான்மையல்ல; அது திட்டமிட்ட அரசியல் விளையாட்டின் ஓர் அங்கமே என அவர் வலியுறுத்தினார். இந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.