திருமணமான சில ஆண்டுகளிலேயே இவர் கணவரை விவாகரத்து செய்து பிரிந்தார். விவாகரத்துக்கு பின்னர் மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்தி வரும் மகேஸ்வரி, அவ்வப்போது கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தியும் வருகிறார். தற்போது தனது மகனுடன் தனியாக வாழ்ந்து வரும் மகேஸ்வரி, விவாகரத்துக்கான காரணம் குறித்து சமீபத்திய பேட்டியில் மனம்திறந்து பேசி உள்ளார்.