இப்படி கேட்கப்பட்ட கேள்விகளால் தான், நயன்தாராவிற்கு ஏற்கனவே நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதும், கடந்த 15 வருடங்களாக தன்னுடைய தந்தை உடல் நலம் இல்லாமல் இருக்கிறார் என்பதையும் கூறி நயன்தாரா தெரிவித்தார். இந்த நிகழ்ச்சி நாளை காலை ஒளிபரப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.