தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் எஸ்.ஏ.சந்திரசேகர். நடிகர் விஜய்யின் தந்தையான இவர், சமீபகாலமாக தனது மகனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவருடன் பேசாமல் இருந்து வருகிறார். இருப்பினும் இருவரும் விரைவில் இணைய வேண்டும் என்பதே ரசிகர்களின் கருத்தாக இருந்து வருகிறது.