அதில், “உங்க குடும்பத்துல எதாவது பிரச்சனன்னா, முடிஞ்ச வரைக்கும் உங்களுக்குள்ள அடிச்சிக்கங்க, இல்ல, விட்டு விலகிடுங்க, இல்ல கைல கால்ல விழுந்து சமாதானம் பண்ணி சேர்ந்து வாழுங்க. அடுத்தவன மட்டும் கூப்புடாதிங்க. கும்மி அடிச்சி, கதைய முடிச்சிருவாங்க” என பதிவிட்டிருந்தார்.
இதைப்பார்த்து குழம்பிப்போன ரசிகர்கள், ஒருவேளை விஜய் ஆண்டனி வீட்ல ஏதாச்சும் பிரச்சனையா இருக்குமோ என கேள்வி எழுப்பி வருகின்றனர். சிலரோ அது உண்மை என நினைத்து அவருக்கு ஆறுதல் கூறியும் வருகின்றனர். ஆனால் உண்மையில் விஜய் ஆண்டனி எதற்காக இப்படி ஒரு டுவிட்டை போட்டார் என்பது புரியாத புதிராகவே உள்ளது.
இதையும் படியுங்கள்... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து திடீரென விலகுவதாக அறிவித்த காவ்யா... அடுத்த முல்லை யார் தெரியுமா?