இந்த நிலையில், பழம்பெரும் நடிகையான வெண்ணிற ஆடை நிர்மலா, மீடு விவகாரம் குறித்து காட்டமாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசி உள்ள அவர் கூறியுள்ளதாவது : “மீடூ மாதிரி பிரச்சனைகள் அந்த காலகட்டத்தில் கிடையவே கிடையாது. மீடூ ஒரு கன்றாவியான விஷயம். மீடூ-னு இன்னைக்கு சொல்றவங்க அன்னைக்கு என்ன பண்ணிக்கிட்டு இருந்தாங்க. அவங்களுக்கு ஏதோ ஒரு விதத்துல ஏதோ ஒரு வேலை நடக்கனும்னு தான் அவங்க அங்க போனாங்க.