தமன் குமார் வெள்ளித்திரையில் அறிமுகமாகி, சின்னத்திரையில் நிலையான இடத்தையும், மக்கள் மத்தியில் வரவேற்பையும் பெற்றவர். ஒரே நேரத்தில் சின்னத்திரம், வெள்ளித்திரை என இரண்டு குதிரையில் வெற்றிகரமாக சவாரி செய்த நிலையில் தற்போது சீரியலில் இருந்து விலகியுள்ளார்.