இந்நிலையில் நயன்தாரா தடுப்பூசி போட்டு கொண்ட புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில் நர்ஸ் விரல்கள் மட்டுமே தெரிகிறதே தவிர, ஊசி தெரியவே இல்லை. எனவே நெட்டிசன்கள் பலர், உண்மையிலேயே நயன்தாரா ஊசி போட்டு கொண்டாரா? என சந்தேகத்தில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இந்நிலையில் நயன்தாரா தடுப்பூசி போட்டு கொண்ட புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில் நர்ஸ் விரல்கள் மட்டுமே தெரிகிறதே தவிர, ஊசி தெரியவே இல்லை. எனவே நெட்டிசன்கள் பலர், உண்மையிலேயே நயன்தாரா ஊசி போட்டு கொண்டாரா? என சந்தேகத்தில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.