இந்நிலையில் இந்த கூட்டணி மூன்றாவது படத்தில் இணைவது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. விக்ரம் 2 ஏற்கனவே கன்பார்ம் ஆகிவிட்டது. இதையடுத்து இரும்பு கை மாயாவி என இரு படங்கள் உறுதியாகிய நிலையில் தனது முதல் படமான மாநகரம் படத்தை முடித்த கையோடு லோகேஷ் சூர்யாவிடம் வேறொரு கதையை சொல்லியிருந்தாராம், ஆனால் அப்போது அந்த படத்தை எடுக்கமுடியாமல் போனதாம். இந்த படம் மீண்டும் உருவாகலாம் என சொல்லப்படுகிறது. இதனால் சூர்யா - லோகேஷ் கூட்டணியில் உருவாகும் மூன்று திரைப்படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.