புஷ்பவல்லி - ஜெமினி கணேசன் காதல்
ஜெமினி கணேசனுக்கும், புஷ்பவல்லிக்கும் திருமணம் ஆகும் முன்னரே ரேகா பிறந்து விட்டார். மேலும் ரேகாவை தனது மகள் என்று கணேசன் ஒப்புக்கொள்ளவில்லை. ரேகா பிறந்தபோது ஜெமினி கணேசன் புஷ்பவல்லியை திருமணம் செய்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. புஷ்பவல்லியும் ஒரு நடிகை தான். சினிமாவில் நடித்த போது தான் புஷ்பவல்லி முதன்முதலில் ஜெமினியை சந்தித்தார், இருவரும் உருகி உருகி காதலித்தார்கள்.