இதற்கு பதிலளித்த உதயநிதி, தன்னுடைய மகனுக்கு 18 வயது ஆகிவிட்டது. இது அவருடைய பர்சனல். எனக்கும், என்னுடைய மனைவிக்கும், மகனுக்குமான விஷயம்... இது எனவே இதைப்பற்றி வெளியே சொல்ல விரும்பவில்லை. இது அவருடைய பர்சனல், இதற்குள் நானே ஒரு லிமிட்டை தாண்டி தலையிட முடியாது என்று முதல்முறையாக மகனின் சர்ச்சை குறித்து பதிலடி கொடுத்துள்ளார். இவரில் இந்த பளார் பதில் தற்போது சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.