சக்கரை நோயாளிகளுக்கு அருமருந்து:
40 வயதை கடந்து விட்டாலே பலருக்கு கேட்காமல் வந்து விடுகிறது சர்க்கரை நோய். சர்க்கரை அளவை குறைப்பதற்கு பலர் மாத்திரை, இன்சுலின் போன்றவை எடுத்து கொண்டாலும், மஞ்சளை நீங்கள் உணவில் சேர்த்து கொள்வதால், அது இயற்க்கை மருந்தாக செயல்பட்டு உங்களின் சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது.