பிற படங்களில் பிசியான காரணத்தால் இப்படத்தை ஹெச்.வினோத் இயக்க முடியாத சூழல் உருவானது. இதனால் சலீம் பட இயக்குனர் நிர்மல் குமார் இயக்கும் பொறுப்பை ஏற்றார். ஆனால் கதை மட்டும் ஹெச்.வினோத் எழுதி இருந்தார். மேலும் அரவிந்த் சாமி நாயகனாகவும், திரிஷா நாயகியாகவும் நடித்து இருக்கிறார்.