அதனால் தனது கொள்கையை அவர் தளர்த்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ரசிகர்களை இதுவரை சந்திக்காத அஜித், இனி ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கப்போவதாக கூறப்படுகிறது. இருப்பினும் ரசிகர் மன்றம் கலைத்தது கலைத்ததாகவே இருக்கும் என்றும், சினிமாவில் உள்ள தனது நெருங்கிய நண்பர்கள் மூலம் ரசிகர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய அவர் திட்டமிட்டுள்ளாராம்.