அதில் ஆர்யன் கான், அர்பாஸ் மெர்ச்சண்ட், முன்முன் தமாசா ஆகியோர் போதைப்பொருள் தொடர்பான சதியில் ஈடுபட்டதற்கான எந்த வித ஆதாரமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போதை பொருள் வழக்கில் ஈடுபட்டதாக கூறப்படும் இவர்கள், அந்த கப்பலில் பயணம் செய்தார்கள் என்பதற்காக இந்த சதியில் ஈடுபட்டார்கள் என கூறமுடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.