தமிழ்-தெலுங்கு இருமொழிப் படமாக உருவாகும் என கூறப்பட்ட, இதில் நாகார்ஜுனா, அதிதி ராவ் ஹைதாரி, எஸ்.ஜே. சூர்யா, சரத்குமார், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்கள் தனுஷ் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர். இந்நிலையில் பாதியில் நிறுத்தப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியுள்ளதாக தகவல் சொல்கிறது.