போட்டியாளர்களும் இத்தனை நாள் அவர்களை பார்க்காமல் ஏங்கியதை தங்களுடைய கண்ணீர் மூலம் வெளிப்படுத்தி வருகிறார்கள். இதுவரை அக்ஷரா குடும்பத்தினர், சிபி குடும்பத்தினர், ராஜு மோகன் குடும்பத்தினர், பிரியங்கா குடும்பத்தினர், நடிகை யாஷிகா உள்ளிட்ட பலர் வந்த நிலையில், தற்போது தாமரையின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர்.