பிரபலங்கள் இடையே மலரும் காதல், பல சமயங்களில் ரசிகர்களுக்கு சுவாரஸ்யமானதாக அமைகின்றது. சிலருக்கு அவர்களின் திரைப்படங்கள் போல நிஜ வாழ்க்கையும், அழகானதாக அமைவது இல்லை. பல கஷ்டமான முடிவுகளை சூழ்நிலை கருதி எடுக்கின்றனர். அப்படி தான் சரத் பாபுவுடன் குழந்தை பெற்றுக்கொள்ள ஆசை பட்டும், அதை அவர் விரும்பவில்லை என தெலுங்கு நடிகை ஜெயலலிதா கூறியுள்ளார்.