இந்த படத்தில் இருந்து சூர்யா விலகுவதற்கு காரணம் பாலாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு என்றும், பாலா நடிகையோடு நெருக்கமாக இருந்தது மட்டுமின்றி, சுமார் 10 கோடி அளவிற்கு சூர்யாவுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாகவும் சமூக வலைத்தளத்தில் தகவல்கள் வெளியானது. ஆனால் இது குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும், சூர்யா தரப்பில் இருந்து வெளியாகவில்லை.