கோலிவுட் திரையுலகில், ரசிகர்கள் கொண்டாடும் நட்சத்திர ஜோடியாக இருந்து வரும் சூர்யா - ஜோதிகா இருவருமே கடந்த ஆண்டு வரை, சென்னையில் இருந்த நிலையில்... பிள்ளைகளின் படிப்பு, மற்றும் தங்களின் தொழில் ரீதியான வளர்ச்சியை கவனத்தில் கொண்டு, மும்பையில் குடியேற ஜோதிகா விருப்பப்பட்டதால், சூர்யா பல கோடி மதிப்பில் வீடு ஒன்றை வாங்கி அங்கு குடியேறினார்.