இந்நிலையில், ஜெய்பீம் படத்தின் கதை தங்களது வாழ்வில் நடந்த உண்மை சம்பவம் என்றும், அதனை திருடி நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் ஆகியோர் படமாக எடுத்துவிட்டதாகவும் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மாநகர நடுவர் நீதிமன்றத்தில் குளஞ்சியப்பன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு வருகிற ஜூலை 15-ந் தேதி விசாரணைக்கு வர உள்ளது.