அதன்படி நடிகை இலியானாவை தமிழ் படத்தில் நடிக்க வைக்க கோலிவுட்டை சேர்ந்த தயாரிப்பாளர் ஒருவர் அட்வான்ஸ் கொடுத்திருந்தாராம். நீண்ட நாட்கள் ஆகியும் படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ள இலியானா, அந்த அட்வான்ஸ் பணத்தை திருப்பி கேட்டும் கொடுக்கவில்லையாம். இதனால் கடுப்பான அந்த தயாரிப்பாளர், இலியானா மீது தென்னிந்திய திரைப்பட சம்மேளனத்தில் புகார் தெரிவித்தாராம்.