வடிவேலு
மதுரையில் விஜயகாந்த் வீட்டிற்கு சென்றிருந்த வடிவேலு, அங்கு வந்திருந்த சிலரிடம் தானும் டெரரான ஆள் தான் என பில்டப் கொடுத்து பேசி இருக்கிறார். மதுரைக்காரர்களிடம் லந்து கொடுத்தால் சும்மா விடுவார்களா, அவர்கள் தங்கள் பங்கிற்கு செம்ம அடி கொடுத்திருக்கிறார்கள். அந்த கோபத்தில் தான் 2011-ம் ஆண்டு சட்ட மன்ற தேர்தல் பரப்புரை சமயத்தில் விஜயகாந்தை தரக்குறைவாக பேசினாராம் வடிவேலு.