அந்த வகையில், அண்மையில், நடிகர் விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்திற்காக பின்னணி குரல் கொடுத்திருந்தார். அப்படத்திற்கு அவரது குரல் மிகப்பெரிய பலமாகவும் அமைந்தது. மடோன் அஸ்வின் மற்றும் சிவகார்த்திகேயன் மீதுள்ள நட்புக்காக இப்படத்திற்கு விஜய் சேதுபதி குரல் கொடுத்ததாகவும், இதற்காக அவர் ஒரு ரூபாய் கூட சம்பளமாக வாங்கவில்லை என்றும் கூறப்படுகிறது.