குற்றம்சாட்டி ஜெயிலுக்கு அனுப்பிய போட்டியாளர்கள்..! கோபத்தில் கொந்தளித்த ஷிவானி..! பரபரப்பான புரோமோ

First Published Dec 17, 2020, 1:44 PM IST

முதல் புரோமோவில், இந்த வாரம் கோழி பண்ணை டாஸ்கை சுவாரஸ்யமாக விளையாடிய போட்டியாளர்களை பிக்பாஸ் நாமினேட் செய்ய கூறிய புரோமோ வெளியானது.
 

இதை தொடர்ந்து, தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது புரோமோவில், மிகவும் சுவாரசியம் குறைவாக விளையாடிய இருவரை தேர்வு செய்ய சொல்கிறார் பிக்பாஸ்.
undefined
அந்த வகையில் இதில் ஆரி, ரியோ, சோம் ஆகியோர் ஷிவானியை ஒரு சில குற்றங்களை முன்வைத்து நாமினேட் செய்கிறார்கள் என தெரிகிறது.
undefined
அர்ச்சனா, எப்படி பட்ட ஸ்டேடர்ஜி சொல்லனாலும் அதனை ஆரி ஏற்க மறுத்தார் என, அவரது பெயரை கூறுகிறார்.
undefined
பின்னர் அனிதா, ரம்யா, பாலாஜி, சோம் ஆகியோர்கள் கேப்ரில்லாவைய நாமினேஷன் செய்கின்றனர்.
undefined
இதனையடுத்து அதிகபட்சமாக நாமினேட் செய்யப்பட்ட ஷிவானி, கேபி சிறைக்கு செல்கின்றனர்.
undefined
இந்த நிலையில் தான் சிறைக்கு செல்வது குறித்து சிறைக்கு செல்லும் முன் ஷிவானி ’நாமினேஷன் ஓகே ஆனால் குற்றச்சாட்டுகள் எனக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை’ என கோபத்துடன் கூறுகிறார்.
undefined
இதனை அடுத்து இந்த வார கேப்டனான ரம்யா இருவரையும் சிறையில் அடைக்கும் காட்சியோடு இன்றைய இரண்டாம் புரோமோ முடிவுக்கு வருகிறது.
undefined
click me!