சென்னையில் 1960-ல் வெள்ளம் வந்த போது தன் வீட்டில்.. தன் மேற்பார்வையில்.. சமைத்த சிவாஜி கணேசன்! அரிய புகைப்படம்
First Published Nov 8, 2021, 6:05 PM ISTகடந்த இரு தினங்களாக சென்னையில் கொட்டி தீர்த்து வரும் கனமழை காரணமாக, சென்னையே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதே போல் 1960 ஆம் ஆண்டு மழை பெய்த போது, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் தன்னுடைய வீட்டில், தன்னுடைய மேற்பார்வையில் சமைத்த புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.