தண்ணீர் சூழ்ந்துள்ள பகுதிகளில், தற்போது மின்சாரம், தண்ணீர் என அனைத்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே இதே போல் ஏற்கனவே கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னையில் வெள்ளம் பெருக்கெடுத்த போது... ஒரு வாரத்திற்கு மேல் அடிப்படை தேவைகளை கூட செய்து கொள்ள முடியாமல் மக்கள் அவதிப்பட்டனர்.