பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யான் கான், போதை மருந்து வழக்கில் கைது செய்யப்பட்டு மும்பை ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுவரை, மும்பையின் புகழ்பெற்ற வழக்கறிஞர் சதீஷ் மன்ஷிண்டே ஆர்யனின் வழக்கை நடத்தி வந்த நிலையில், தற்போது தனது மகனை மீட்க ஒரு புதிய வழக்கறிஞரை நியமித்துள்ளார் ஷாருகான். இந்த வழக்கறிஞர்கள் சல்மான் கானையும் வெளியே கொண்டு வந்தவர்.