போதைப்பொருள் வழக்கில், நடிகர் ஷாருக்கான் மகனை கைது செய்த என் சி பி அதிகாரி சமீர் வான்கடே மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷாருக்கான் மகன் ஆரியன் கான் மீது, வழக்குப்பதியாமல் இருக்க சமீர் வான்கடே உள்ளிட்ட, மூன்று அதிகாரிகள் லஞ்சம் வாங்கியதாக எழுத குற்றச்சாட்டின் அடிப்படியில் சிபிஐ இந்த வழக்கை பதிவு செய்து விசாரணையை துவங்கியுள்ளது.